இந்திய கிரிக்கெட் அணி: செய்தி
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: அரையிறுதி வாய்ப்பை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்திய அணி
மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 போட்டியை நடத்தும் நாடான இந்தியா, தற்போதைய நிலையில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதில் ஒரு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது.
விட்டுக்கொடுக்க முடிவு செய்யும்போதுதான் தோல்வி அடைகிறீர்கள்; விராட் கோலியின் மர்ம எக்ஸ் பதிவால் கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்காக அங்குச் சென்ற சில மணி நேரங்களிலேயே, மூத்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி வெளியிட்ட மர்மமான பதிவு அவரது நீண்ட கால ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம், குறிப்பாக 2027 உலகக் கோப்பையில் அவரது பங்கேற்பு குறித்து பெரும் ஊகங்களைத் தூண்டியுள்ளது.
டெஸ்டில் அதிக ஸ்கோர்; வங்கதேசத்தின் 7 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி
புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி ஒரு சாதனை படைத்த முதல் இன்னிங்ஸ் மொத்த ஸ்கோருடன் வலுவான நிலையை எட்டியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்; கேப்டன் ஷுப்மன் கில் சாதனை
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து தனது அற்புதமான ஆட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டு, புதுடெல்லியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஒரு முக்கிய சாதனையைப் படைத்துள்ளார்.
24 வயதிற்குள் 5 ஆவது 150+ டெஸ்ட் சதம்: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தனது ஏழாவது டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து, கிரிக்கெட்டில் தனது அபாரமான எழுச்சியைத் தொடர்கிறார்.
ஒருநாள் அணி தேர்வில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி கையாளப்பட்ட விதம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சாடல்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை அணி நிர்வாகம் கையாண்ட விதம் குறித்து, முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிரங்கமாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரிஸ்பேனில் இருந்து அதிகாலையில் ராஜஸ்தான் ராயல் அதிகாரியை அழைத்த வைபவ் சூர்யவன்ஷி; இதான் காரணமா?
ஒரு நகைச்சுவையான சம்பவத்தில், 14 வயது இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 5 மணிக்கு பிரிஸ்பேனில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸின் உயர் செயல்திறன் இயக்குனர் ஜூபின் பருச்சாவை அழைத்தார்.
மைதான அரங்குக்கு பெயர்; இந்திய மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு கௌரவம் சேர்த்தது ஆந்திர கிரிக்கெட் சங்கம்
ஆந்திர கிரிக்கெட் சங்கம் (ACA) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு அரங்கங்களுக்கு மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளான மிதாலி ராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரின் பெயர்களைச் சூட்ட முடிவு செய்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகள்; விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினை முந்தி ஜடேஜா சாதனை
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஒரு தனிப்பட்ட சாதனையைப் படைத்துள்ளார்.
ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக ஷுப்மன் கில் இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நியமனம்; பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்
அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; கே.எல்.ராகுல் புதிய சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறுவது உறுதி எனத் தகவல்
மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், இருவரும் அக்டோபர் 19 முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
INDvsWI முதல் டெஸ்ட்: முதல் டெஸ்ட் சதத்தை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த துருவ் ஜூரேல்
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரேல், அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் அடித்த தனது முதல் டெஸ்ட் சதத்தை இந்திய ராணுவம் மற்றும் கார்கில் போர் வீரரான தனது தந்தைக்கு அர்ப்பணித்தார்.
மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கைகுலுக்காத கொள்கையை தொடருமா?
2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி அனைத்து கிரிக்கெட் நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வந்து ஆசிய கோப்பையை பெற்றுக்கொள்ளலாம்: ACC தலைவர் மொஹ்சின் நக்வி
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி, 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளார்.
ஆசிய கோப்பை கோப்பையை வழங்க ACC தலைவர் மொஹ்சின் நக்வி மறுப்பு, ஆனால்...
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை மேற்பார்வையிடும் PCB தலைவர் மொஹ்சின் நக்வி, ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஆசிய கோப்பை சாம்பியன் இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொஹ்சின் நக்வி கோப்பை கொடுக்கலான என்ன! போட்டோஷாப் கோப்பையுடன் புகைப்படங்களை பதிவிட்ட இந்திய வீரர்கள்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்றபோது, பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவரான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க இந்திய வீரர்கள் மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'களத்தில் ஆபரேஷன் சிந்தூர்': இந்தியாவின் ஆசிய கோப்பை வெற்றியை பாராட்டிய மோடி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 வெற்றிக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
டி20 வடிவ ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் வரலாற்றுச் சாதனை
இலங்கைக்கு எதிரான பரபரப்பான சூப்பர் ஃபோர் ஆட்டத்தைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், டி20 ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புகார் குறித்து சூர்யகுமார் யாதவ் ஐசிசி விசாரணையில் ஆஜராகி விளக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன் வியாழன் (செப்டம்பர் 25) அன்று நடைபெற்ற விசாரணையில் பங்கேற்றார்.
ரிஷப் பண்ட் இந்திய அணிக்குத் திரும்புவது எப்போது? தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் சொன்னது இதுதான்
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம்பெறாத நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று இந்தியத் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு; மூன்று தமிழக வீரர்களுக்கு இடம்
வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 டாஸ் நிகழ்வில் சல்மான் ஆகாவை கண்டுகொள்ளாத சூர்யகுமார் யாதவ்
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, டாஸ் போடும் நிகழ்வின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவை கண்டுகொள்ளாமல் தவிர்த்தார்.
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்றது இந்தியா; பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
ஆசிய கோப்பை 2025 இல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதம்; விராட் கோலியின் 12 வருட சாதனையை முறியடித்தார் ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் (ODI) அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார் பாகிஸ்தான் கேப்டன்
ஆசிய கோப்பை 2025 இல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அகா மீண்டும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்று ஆட்டத்திலும் பாகிஸ்தானுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மாட்டார்களா? சூர்யகுமார் யாதவ் விளக்கம்
ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.
டி20 சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியர்; அர்ஷ்தீப் சிங் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமையை அப்பல்லோ டயர்ஸ் வென்றது
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமையை 2027 வரை அப்பல்லோ டயர்ஸ் பெற்றுள்ளது.
'கைகுலுக்காம போய்ட்டாங்க'; ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர், இந்திய வீரர்கள் தங்களுடன் கைகுலுக்க மறுத்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
ஆசிய கோப்பை 2025 INDvsPAK: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பந்துவீச்சு
இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2025 குழு நிலை ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனையை விஞ்சி ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தின் ஏமி சாட்டர்வெய்ட்டை முந்தி, ஏழாவது அதிக ரன்களைக் குவித்த வீராங்கனையாக புதிய சாதனை படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்; இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஆசிய கோப்பை 2025: சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் அடுத்த போட்டியில் சேர்க்கப்பட மாட்டாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் தேர்வுக்குழுவின் கொள்கையை நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்பு; ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஃபேர்வெல்?
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்த எந்த டி20யிலும் இந்திய அணி தோற்றதில்லை; ஆசிய கோப்பையில் வாய்ப்புக் கிடைக்குமா?
செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பைத் தொடரில், விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு; ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமனம்
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பல வடிவ கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணி, பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 12 இந்திய வம்சாவளி வீரர்கள்; முழு விபரம்
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை 2025 போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது.
இந்திய அணியின் மூத்த லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
25 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, இந்திய அணியின் அனுபவமிக்க லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி: ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா பங்கேற்பது உறுதி எனத் தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் வடிவத்திற்கான கேப்டன் ரோஹித் ஷர்மா, பெங்களூரில் உள்ள பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமியில் (CoE) நடைபெற்ற ஃபிட்னஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
₹450 கோடி வரை இலக்கு; இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை தேடும் பிசிசிஐ
ஆன்லைன் ஃபேண்டஸி கேமிங் தளங்களுக்குச் சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, ட்ரீம்11 நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் சேதேஷ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு
நீண்ட காலமாக இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கிய சேதேஷ்வர் புஜாரா, இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்த புதிய பிராங்கோ டெஸ்ட் அறிமுகம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் ஒட்டுமொத்த உடல் தகுதியையும், ஓடும் திறனையும் மேம்படுத்தும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு புதிய உடற்தகுதிச் சோதனையான பிராங்கோ டெஸ்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட தடையில்லை; விளையாட்டு அமைச்சகம் உறுதி
பாகிஸ்தானுடன் இருதரப்பு விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும், அதேசமயம் பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகளில் இரு நாடுகளின் அணிகள் விளையாடுவதற்கு தடை இல்லை என்றும் இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு என தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் ஒப்பந்தத்தை ஜூன் 2026 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாக் அவுட் நாயகன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளை நிறைவு செய்தார்
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, 2008 ஆம் ஆண்டு இதே நாளில், ஒரு இளம் விராட் கோலி தனது ஒருநாள் போட்டி அறிமுகத்தில் இலங்கையை எதிர்கொள்ள களத்தில் நுழைந்தார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் முகமது சிராஜூக்கு இடமில்லை என தகவல்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி டி20 வடிவத்தில் தொடங்க உள்ளது, இதில் ஆசிய கண்டத்தின் சிறந்த கிரிக்கெட் நாடுகள் இடம்பெறுகின்றன.
ஆகஸ்ட் 19 அன்று ஆசிய கோப்பை 2025 அணிக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் எனத் தகவல்
ஆசிய கோப்பை 2025க்கான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 19 அன்று மும்பையில் அறிவிக்கப்படும் என்றும், கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவது உறுதி செய்யப்பட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு இடமில்லை? பிசிசிஐ முடிவு என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் ₹150 கூலிக்கு மணல் அள்ளியவரா? ஆகாஷ் தீப்பின் பின்னணி
இந்திய கிரிக்கெட்டில் ஆகாஷ் தீப்பின் எழுச்சி என்பது விடாமுயற்சி, தியாகம் மற்றும் மன உறுதியின் சக்திவாய்ந்த கதை என்பது உங்களுக்குத் தெரியுமா?