Loading...

இந்திய கிரிக்கெட் அணி: செய்தி

ஜப்பானின் மோசமான வசதிகளால் கடுப்பான பிசிசிஐ; ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பி அணியை அனுப்ப திட்டம்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தங்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் ஆகியவை தெரிவித்துள்ளன.

7 போட்டிகள், ஒரு தவறாவது நடந்தாலும் வாய்ப்பு போச்சு! WTC ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறப்போவது எப்படி?

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை டிராவில் முடித்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 51.52% வெற்றி சதவீதத்துடன் (PCT) ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

ஒரே தொடரில் 2 சதங்கள்! சச்சின், டிராவிடின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் தேவ்தத் படிக்கல்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் 26 வயதான இடதுகை பேட்டர் தேவ்தத் படிக்கல் மீண்டும் ஒரு சதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார்.

23 Aug 2026
ஐபிஎல்

4 ஐபிஎல் கோப்பைகள், 38 வயதில் ஓய்வு! அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக கரண் சர்மா அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரும், 4 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய சாதனையாளருமான கரண் சர்மா, சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கொழும்பு டெஸ்டில் அதிர்ச்சி! லஹிரு குமாரா பந்து வீச்சில் காயம்; பாதியில் வெளியேறிய ரிஷப் பண்ட்

இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் இடது மணிக்கட்டில் காயமடைந்து பாதியில் வெளியேறினார்.

21 Aug 2026
பிசிசிஐ

மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறதா இந்திய கிரிக்கெட் தொடர்? தேதிகள் மாற்றம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

வரலாற்றுச் சாதனை: 58 ஆண்டுகால சாதனையை முறியடித்து தேவ்தத் படிக்கல் புதிய மைல்கல்

இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கல் தனது அறிமுக டெஸ்ட் சதத்தைப் பிரம்மாண்டமான டாடி ஹன்ட்ரட் ஆக மாற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

"நேருக்கு நேர் மோதல் கிடையாது!" ஆசிய விளையாட்டில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; வெளியான புதிய அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026ல் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மோதல்கள் குறித்து உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு இலவச அனுமதி: இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் காண மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உயரிய நோக்கில், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கிய மற்றும் வரவேற்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

06 Aug 2026
பிசிசிஐ

சீனியர் வீரர்களுக்கும் சலுகை கிடையாது! யோ-யோவை விடக் கடினமான ப்ராங்கோ டெஸ்ட்; பிசிசிஐ அதிரடி உத்தரவு

டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியான தோல்விகளையும் வீரர்களின் காயம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

03 Aug 2026
அசாம்

திலீப்பிற்கு பதிலாக புதிய பயிற்சியாளர்! இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் கோச்சாக சுபதீப் கோஷ் நியமனம்

ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக விளையாடியுள்ள முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் சுபதீப் கோஷ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முழுமையாக மொட்டை அடித்து நேர்த்திக்கடன்! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

16 வயதிற்கு முன்பே இரண்டு T20I அரைசதங்கள் அடித்த ஒரே வீரர்! வைபவ் சூர்யவன்ஷி புது சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் நட்சத்திர பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்யாத மாபெரும் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்திய அணிக்கு பின்னடைவு! இலங்கை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் விலகல்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

ஐசிசி தரவரிசையில் மீண்டும் நம்பர் 1! ஜிம்பாப்வே தொடரை வென்று கெத்து காட்டிய இந்திய கிரிக்கெட் அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

பேசுவதற்கு எதுவும் இல்லை! ரோஹித் ஷர்மா ஓய்வு ஊகங்களுக்கு பிசிசிஐ துணைத் தலைவர் பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி அறிமுகம் செய்த Best Attitude மெடல்! முதலாவதாக வென்றது யார்?

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில், அணியின் உடை மாற்றும் அறையில் வீரர்களின் திறமையையும் நேர்மறை அணுகுமுறையையும் ஊக்குவிக்கும் விதமாக 'Best Attitude Award' எனும் புதிய பதக்க விருதை அணி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

15 வயதில் உலக சாதனை! சச்சின் சாதனையைத் தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி! ஜிம்பாப்வேக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம்

இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் பேட்டிங் புயல் வைபவ் சூரியவன்ஷி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்து உலக வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்: ஜிம்பாப்வே தொடரில் இருந்து கௌதம் கம்பீர் விலகல்! பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விராட் கோலி - ரோஹித் சர்மா புதிய உலக சாதனை: சச்சின் - டிராவிட் சாதனையை முறியடித்து அசத்தல்

இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களாக விளங்கும் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் இணைந்து சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் புதியதொரு சாதனையை படைத்துள்ளனர்.

"லார்ட்ஸ் போட்டிதான் கடைசி ஆட்டமா?" ரோஹித் ஷர்மாவின் ஓய்வு வதந்திகளுக்கு பிசிசிஐ செயலர் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவின் ஓய்வு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

கிரிக்கெட்டின் தாயகத்தில் இந்திய மகளிரின் அபார சாதனை! லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை கதறவிட்ட ஹர்மன்பிரீத் படை

அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாமல் ஏமாற்றமளித்த இந்திய கிரிக்கெட் அணி, தற்பொழுது கிரிக்கெட்டின் தாயகமாகக் கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் மறக்க முடியாத உலக சாதனையைப் படைத்துள்ளது.

12 Jul 2026
பிசிசிஐ

இந்திய அணியில் திடீர் மாற்றம்! காயம் காரணமாக இரு வீரர்கள் விலகல்! மாற்று வீரர்களை அறிவித்தது பிசிசிஐ

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர்களில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் வேளையில், காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்குப் பதிலாக மாற்று வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐசிசி டி20 தரவரிசை: 1,605 நாட்களுக்குப் பின் முதலிடத்தைப் பறிகொடுத்த இந்தியா! இங்கிலாந்து புதிய சாதனை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்களுக்கான டி20 தரவரிசையில் கடந்த 1,605 நாட்களாக முதலிடத்தில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நடத்தி வந்த இந்திய அணி, தற்பொழுது தனது முதலிடத்தைப் பறிகொடுத்துள்ளது.

ஐசிசி ஹால் ஆஃப் பேம்: இந்தியாவின் முன்னாள் கேப்டன்கள் சௌரவ் கங்குலி, அஞ்சும் சோப்ராவுக்கு உயரிய கௌரவம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சனிக்கிழமையன்று (ஜூலை 12) எடின்பர்க்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் மகளிர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகியோரைத் தனது மதிப்புமிக்க ஹால் ஆஃப் பேம் (Hall of Fame) பட்டியலில் இணைத்துள்ளது.

'டாடா': சௌரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது; ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

முன்னாள் இந்திய ஆண்கள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலியின் பிறந்தநாளை ஒட்டி, 'டாடா - தி சௌரவ் கங்குலி ஸ்டோரி' திரைப்படத்தின் முதல் போஸ்டர் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

உலக கிரிக்கெட் சரித்திரம்: 15 வயது வைபவ் சூர்யவன்ஷி அல்ல, 12 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த உலக சாதனையாளர்

மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 வயது 99 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சச்சின் டெண்டுல்கரின் சாதனையைத் தகர்த்தார்.

INDvsENG T20: 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறித்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி

இந்தியா vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் 2 ஆவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தும் வரலாற்று நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் 2026: அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு! டி20 போட்டிகள் ரத்தா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

29 Jun 2026
ஒலிம்பிக்

டி20 உலகக்கோப்பையில் ஏமாற்றம்: ஆனாலும் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

நடப்பு 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்வியால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.

அயர்லாந்திடம் ஒயிட்வாஷ் ஆகி இந்திய அணி தோல்வி! ரிஷப் பண்டின் மோசமான பட்டியலில் இணைந்தார் ஷ்ரேயாஸ் ஐயர்

இந்தியா vs அயர்லாந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை லோர்கன் டக்கர் தலைமையிலான அயர்லாந்து கிரிக்கெட் அணி முழுமையாகக் கைப்பற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

INDvsIRE 2ஆவது டி20: இரண்டு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு; வைபவ் சூர்யவன்ஷிக்கு மீண்டும் ஏமாற்றம்

இந்தியா மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) பெல்ஃபாஸ்ட் நகரில் தொடங்கியுள்ளது.

அயர்லாந்திற்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வி: விராட் கோலி, ஷுப்மன் கில்லின் மோசமான சாதனையை சமன் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்

அயர்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தங்களது முதல் டி20 சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து கிரிக்கெட் அணியிடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.

21 Jun 2026
பிசிசிஐ

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! உள்ளே வந்த விராட் கோலி, பும்ரா! அதிர்ஷ்டம் இல்லாத ஜெய்ஸ்வால்

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 21) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

INDvsAFG 3வது ஒருநாள் போட்டி: ரோஹித் ஷர்மா-பிரசித் கிருஷ்ணா ஜோடி வரலாற்றுச் சாதனை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோடி இணைந்து 94 ஆண்டுகால இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு தனித்துவமான உலகச் சாதனையைப் படைத்துள்ளனர்.

INDvsAFG 3வது ODI: ஒரு பந்து கூட வீசாமல் இந்தியா 5/0 என இன்னிங்ஸைத் தொடங்கியது ஏன்?

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி! இங்கிலாந்து தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா திடீர் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, இங்கிலாந்து அணிக்கு எதிராக விரைவில் தொடங்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முற்றிலும் விலகியுள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் கேப்டனுடன் மீண்டும் கைகுலுக்க மறுத்த ஹர்மன்பிரீத் கவுர்! பின்னணி என்ன?

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக, மைதானத்தில் ஒரு பரபரப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

37 ஆண்டுகால சாதனையைத் தகர்த்தார் 'ஹிட்மேன்'! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா இமாலய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் ஷர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக விளையாடிய மிக வயதான ஆண் கிரிக்கெட் வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

அன்வே டிராவிட் இந்தியா U-19 அணியில் தேர்வு: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான முழுமையான விவரங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய U-19 ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பர்-பேட்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

25 ஆண்டுகளில் இல்லாத புதிய சாதனை! அனுபவமில்லாத சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் கண்ட இந்திய அணி!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தங்களின் சுழற்பந்து வீச்சில் ஒரு விசித்திரமான வரலாற்று மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் நீக்கமா அல்லது ஓய்வா? டி20 கேப்டன் சர்ச்சை குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவரின் புது ட்விஸ்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் திடீரென நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக சனிக்கிழமை (ஜூன் 6) அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா சூர்யகுமார் யாதவ்? புதிய கேப்டன் ரேஸில் 2 வீரர்கள்!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவை நீக்க பிசிசிஐ தேர்வுக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட்! காயம் காரணமாக ரியான் பராக் நீக்கம்!

இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இந்தியா ஏ அணியில் ஒரு முக்கிய மாற்றத்தைப் பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி? ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவிற்கு இடமில்லை என தகவல்

வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் பிசிசிஐ வழங்கியுள்ளது.

"கேப்டன் பதவியால் மனதளவில் முற்றிலுமாக உடைந்தேன்!" 4 ஆண்டுகளுக்குப் பின் மௌனம் கலைத்த விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக வலம் வந்த விராட் கோலி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் தோல்விக்குப் பின் திடீரென தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சி அளித்தார்.